2009 ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருதுபெற்ற கவிஞர் புவியரசு அவர்களின் கையொப்பம் கவிதை நூலின் 4ஆம் பதிப்பினை 22.09.2023 வெள்ளிக்கிழமை அன்று பார்க் கல்வி நிறுவனங்களின் பொன்விழாவில் பத்மஸ்ரீ கமல்ஹாசன் அவர்கள் வெளியிட, கல்வி நிறுவனங்களின் தலைவர் திரு.இரவி அவர்களும் கவிஞர் ஐயா அவர்களின் புதல்வி புவி.பாக்யலட்சுமி அவர்களும் பெற்றுக் கொண்டனர். உடன் தலைமை செயல் அதிகாரி அனுஷா அவர்களும் சந்திரயான் விஞ்ஞானி திரு.மயிர்சாமி அண்ணாதுரை அவர்களும்
Comments
Post a Comment