Skip to main content

கசாயம் கஞ்சி சூப் வகைகள் நூல்

11 செப்டம்பர் 2020 வெள்ளிக்கிழமை அன்று  இயற்கைவழி உடல்நல ஆலோசகர் திரு.கோவை பாலா அவர்கள் எழுதிய கசாயம் கஞ்சி சூப் நூல் , கல்லூரி மாணவர் திரு.சதீஷ் எழுதிய 14 C எனும் சுய முன்னேற்ற நூல் , கல்லூரி மாணவி செல்வி.ஷில்னா எழுதிய Rediscovering Your Self  எனும் ஆங்கிலநூல் ஆகியவற்றை பேரூராதீனத்தில் கயிலைப்புனிதர் திருப்பெருந்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார் அவர்களின் தலைமையில்  திரு.அண்ணாமலை I.P.S கோயம்புத்தூர் மாவட்ட சுற்றுத்துறை அலுவலர் திரு.அரவிந்த்குமார் கல்லூரிமுதல்வர் முனைவர் தமிழ்ச்செல்வி  ஆகியோர் பெற்றுக்கொண்டனர். என்.ஜி. மருத்துவமனையின் தலைவர் Dr.மனோகரன்  ஆயுர்வேத மருத்துவர் திரு.சேது அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டனர். 
விழா ஏற்பாடுகளை திரு.ஜார்ஜ் அவர்கள் செய்திருந்தார்


 

Comments

Popular posts from this blog

கந்தரநுபூதி

  திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் இவ்வுரை நூலுக்கு அளித்த அணிந்துரை   முருகப்பெருமான் திருவருள் முழுவதும் பெற்ற நம் அருணகிரி நாதர் அருளிச்செய்த கந்தரநுபூதியை அறியாதார் அறியாதாரே. பாராயண நூல்களுள் முடிமணியாக விளங்குவது இது. வடிவில் சிறியதும் கருத்தில் பெரியதுமாக விளங்குவது. " கந்த ரநுபூதி பெற்று கந்த ரநுபூதி சொன்ன எந்த யருள்நாடி இருக்கும்நாள் எந்நாளோ "  .... என்று தாயுமானப் பெருந்தகையார் உள்ளம் உருகி உணர்ச்சி ததும்பப் பாராட்டுவதனாலே இதன் கருதற்கரிய பெருமை தனிச் சிறப்புறுகின்றது.  சைவ பானுவும் சித்தாந்தச் செல்வருமாகிய மா. வே. நெல்லையப்ப பிள்ளை அவர்களின் அறிய பெரிய ஆராய்ச்சியால் எழுதிய உரை சாலச் சிறந்தது என்பது இதனை நுணுகிப் படிப்போர் உணர்வர். இதனை தமிழ் உலகம் படித்து இன்புறுவதாக. அன்பன் கிருபானந்த வாரி. https://www.kavinpublications.in/book/kandaranuputhi/?_gl=1*pfj62d*_ga*MTg4MjEzMTAyMS4xNzE0NDQ4NzIx*_ga_R0XG01D0MG*MTcxNDQ0ODcyMC4xLjAuMTcxNDQ0ODcyMC4wLjAuMA..

கையொப்பம் - கவிஞர் புவியரசு

 2009 ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருதுபெற்ற கவிஞர் புவியரசு அவர்களின் கையொப்பம் கவிதை நூலின் 4ஆம் பதிப்பினை  22.09.2023 வெள்ளிக்கிழமை அன்று பார்க் கல்வி நிறுவனங்களின் பொன்விழாவில் பத்மஸ்ரீ கமல்ஹாசன் அவர்கள் வெளியிட, கல்வி நிறுவனங்களின் தலைவர் திரு.இரவி அவர்களும்   கவிஞர் ஐயா அவர்களின் புதல்வி புவி.பாக்யலட்சுமி அவர்களும் பெற்றுக் கொண்டனர். உடன் தலைமை செயல் அதிகாரி அனுஷா அவர்களும் சந்திரயான் விஞ்ஞானி திரு.மயிர்சாமி அண்ணாதுரை அவர்களும்

தீப ஒளித் திருநாள் வாழ்த்துகள்